சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் காவலர்களுக்கு பத பதக்கங்களையும், சான்றிதழ் வழங்கினார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.