வானூர் அருகே புதுக்குப்பம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள எடை போடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்