காதலர் தினத்தை ஒட்டி டில்லி ஆசாத்பூர் பூ மார்க்கெட்டிறக்கு காஷ்மீர் , இமாச்சல் மாநிலங்களில் இருந்து வந்து இறங்கி உள்ள பூக்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்த முதியவர் விராலிமாயத்தேவரை அப்புறபடுத்திய போலீசார்.