காசி தமிழ் சங்கமத்தின் 3ம் கட்ட பயணத்தில், சென்ட்ரலில் இருந்து 220 பக்தர்களுடன் பனாரஸ் புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை கவர்னர் ரவி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..