புதுச்சேரி தவளகுப்பத்தில் சிறுமியை பாலியல் கொடுமை செய்த ஆசிரியரை கண்டித்து 18 கிராம மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ஓய்வெடுக்கும் படகுகள்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்