சிவகங்கை மருத்துவக்கல்லூரி வளாத்தை கிளீன் இந்தியா மூலம் சுத்தம் செய்ய வந்த இந்தோ-தீபத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை வரவேற்ற முதலாம் ஆண்டுகள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்