கோவை சுந்தராபுரம் சங்கம் வீதியில் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜா பேசினார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.