கோடை காலம் துவங்க உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் களிமண் பானைகளை விற்பனைக்காக தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வியாபாரி. இடம் : மேடவாக்கம்
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்