திருவள்ளூர் அடுத்த சதுரங்க பேட்டையில் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் அருகில் சுற்றுலாத் துறை சார்பில் உணவு விடுதி கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கிறது அதற்காக பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்