குளிர்காலம் முடிவடைய உள்ள நிலையில் டெல்லியில் கஷ்மீரில் மலரக்கூடிய துலிப் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் விதைக்கப்பட்டு தற்போது பார்வையாளர்கள் பார்வையிடு வதற்காக வைக்கப்பட்டுள்ளது. இடம் . சாந்திபத்
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்