திருப்பூரில், ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சென்னை ரத்தனகிரீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நேற்று நடந்தது இதில் பக்தர்களுக்கு காட்சியளித்த அராளகேசி அம்மன்.இடம் : பெசன்ட் நகர்