திருப்பூரில் நடந்த வனத்துக்குள் திருப்பூர் நிகழ்ச்சியில் வீ த லீடர்ஸ் பவுண்டோ முதன்மை சேவகர் அண்ணாமலை பேசினார். அருகில் தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு. கிளாசிக் குழும தலைவர் கோபால கிருஷ்ணன்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்