பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச்3) துவங்கிய நிலையில் தேர்வுக்கு முன்னர் பள்ளியில் பிரார்த்தனை செய்த மாணவ மாணவிகள். இடம் : அரசு மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.