திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.இடம்: குறுக்குத்துறை, திருநெல்வேலி.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.