விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் புத்தகக் கண்காட்சி திருவிழாவில் தினமலர் பிரதர்ஸ் மீடியா புத்தகத் திருவிழாவிற்கு மாணவ மாணவிகள் வந்த கூட்டம்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.