சென்னை கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் சில மணி நேரம் வரையில் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் அலை மோதிய பயணிகள் கூட்டம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.