வனத்துறை சார்பில் பறவைகள் கணகெடுப்பு நடக்கிறது. திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில், வனத்துறை, திருப்பூர் இயற்கை கழகத்தினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.