தமிழக அரசு சார்பில் நடந்த மகளிர் தின விழாவில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான அடையாள அட்டையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இடம் : சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.