சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பெண்கள் வன்கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.