தி.மு.க., சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. சீர்வரிசை வாங்குவதற்கு வெயிலை சமாளிக்க முடியாமல் தலையில் துண்டை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த மணமக்கள். இடம்.கலைவாணர் அரங்கம்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது