ஹோலி பண்டிகைக்கு சவுகார்பேட்டை தங்கச்சாலை பகுதியில் வண்ணப் பொடிகள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் ஹோலி தண்ணீரை பீச்சியடிக்கும் பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.