தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால், கடையம் ராமநதி அணையின் நீர்மட்டம் வழக்கமாக கோடையில் உள்ள நீர் இருப்பை விட அதிகரித்துள்ளது.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.