வெயிலுக்கு ஏற்ப தொழில்... திருநெல்வேலி மாவட்டம் காருக்குறிச்சி மண் பாண்ட தொழிலாளர்கள் வெயில் அதிகரிப்பதால் குடிநீர் வைக்கும் மண்பாண்டத்திற்கு முக்கியத்துவம் தந்து உற்பத்தி செய்கின்றனர்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.