உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்துள்ள உலகின் மிகச் சிறிய வாத்து இனமான மர வாத்து என்று அழைக்கப்படும் சிறிய சீழ்க்கைச்சிரவி பறவை தன் இணையை கண்ட ஆனந்தத்தால் சந்தோசம் கொள்கிறது
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.