sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உள்ளாட்சிகளில் வெளியேறும் கழிவுநீர் நொய்யலாற்றில் கலந்து வருகிறது. இதனால் திருப்பூர் சத்யா நகர் பகுதியில் நொய்யலாற்றில் நுரையோடு செல்லும் கழிவு நீர்.
23-Mar-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ19-May-2026

2/

திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
19-May-2026

3/

கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
19-May-2026

4/

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
19-May-2026

5/

வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.
19-May-2026

6/

சில்லுனு ஒரு குளியல்: கோடை வெயிலுக்கு சில்லுனு குதூகலமாய் குளியல் போடும் கல்யாணி யானை. இடம்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குளியல் தொட்டி.
19-May-2026

7/

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் குறித்து, பயிற்சி கையேடுகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இடம்: டிபிஐ வளாகம் நுங்கம்பாக்கம்
19-May-2026

8/

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் நடைபாதையில் மரம் விழுந்து பல மாதங்கள் ஆகியும் ஆற்றப்படாமல் உள்ளது.
19-May-2026

9/

வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.
19-May-2026

10/

ஆப்ரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பொது போக்குவரத்து துறையினர் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது சாலையில் டயர்களை போட்டு எரித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர்.
19-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us