sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மதம் கடந்த மனிதநேயம் என்ற தலைப்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கோவை போத்தனூர் மெயின் ரோடு, பி.வி.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது.
24-Mar-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ06-Oct-2025

2/

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.
06-Oct-2025

3/

திருப்பூர், குமரன் சிலை முன் சி.ஐ.டி.யூ.,சார்பில் அனைத்து பிரிவு தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
06-Oct-2025

4/

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
06-Oct-2025

5/

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
06-Oct-2025

6/

ராமநாதபுரம் அருகே உள்ள அரியமான் கடற்கரையில் படகு துடுப்பு போட்டி நடந்தது.
06-Oct-2025

7/

மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி சிலையை வாங்கி சென்ற இளம்பெண். இடம்: நாடியா, மேற்குவங்கம்.
06-Oct-2025

8/

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில், மழை நீர் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.
06-Oct-2025

9/

தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பிய நிலையில் குரோம் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
06-Oct-2025

10/

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளுக்கு எனக் கூறி, அதிக பரப்பு மற்றும் ஆழத்தில் மண் எடுக்கப்பட்டடுள்ளதால் பிரம்மாண்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ள காஞ்சிபுரம் உள்ளாவூர் சிற்றேரி.
06-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us