ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆடுகள் கொண்டுவரப்பட்டு அமோக விற்பனை நடந்தது.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.