ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலம் ஏப்., 6ல் நடக்கவுள்ள திறப்பு விழா குறித்து (உயரத்தில் நிற்பவர்) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.