புதுச்சேரி சட்டசபை நிகழ்வு முடிந்த நிலையில் அவையை விட்டு வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கமாண்டோ படைக்கு நன்றி தெரிவித்தார்.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.