விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் தண்ணீர் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.