விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் தண்ணீர் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.