கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு கண் கண்ணாடியை எஸ் பி ஜெயக்குமார் வழங்கினார் அருகில் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ். இயக்குனர் சரவணன்
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.