கோடைகாலம் துவங்கியதால் தண்ணீர் பந்தலை எஸ்பி சரவணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர் பொருட்கள், பழங்களை வழங்கினார். இடம்: விழுப்புரம் 4 முனை சிக்னல்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.