மல்லிகேஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின் மூன்றாம் நாளில் மரகதாம்பாள் சமேத உற்சவர் - மல்லிகேஸ்வரர் தங்கம் முலாம் பூசிய வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இடம் : மண்ணடி, சென்னை.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.