மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனித் திருவிழா முன்னிட்டு ஐந்தாவது நாளான நேற்று இரவு ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சந்திரசேகரர்.இடம் : திருவான்மியூர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.