sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில் அருகே தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
14-Apr-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ27-Oct-2025

2/

புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை நகரில் பாபாவின் ரதம் பல்வேறு இடங்களில் வளம் வந்தது.
27-Oct-2025

3/

வயிறு பசிக்குது...! சாப்பிடணும்லா!திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை அருகே உள்ள குளத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்..
27-Oct-2025

4/

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.
27-Oct-2025

5/

உத்தர பிரதேசத்தின் மீரட் நகர சந்தை பகுதியில், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் இடித்தனர்.
27-Oct-2025

6/

கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, மஞ்சள் சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத முருகன்.
27-Oct-2025

இன்றைய போட்டோ26-Oct-2025

7/

சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்
26-Oct-2025

8/

திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை பெய்துள்ள நிலையில் குப்பக்குறிச்சி பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் து நிலத்தை உழும் விவசாயி.
26-Oct-2025

9/

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் தண்ணீர் ஆழமாக ஓடும் இடங்களில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் குளிக்கின்றனர்.
26-Oct-2025

10/

கொசஸ்தலை ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ளம், மணலி சடையங்குப்பம் குடியிருப்பு உள்ளே சூழ்ந்துள்ளது.
26-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us