எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் நடந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாநாட்டில் பொதுமக்கள் பார்வைக்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவ கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இடம் : கிண்டி.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.