இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே மதவ குறிச்சி கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசு ஊதியம் தரவில்லை. இருப்பினும் சாலையோரம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு ,தண்ணீர்...தண்ணீர்...சினிமா பாணியில் எங்கிருந்தோ குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ,தமது சொந்த கிராமம், சொந்த மரங்கள் என அக்கறையோடு பணியாற்றும் பெண்கள் ....
19-Apr-2025
இன்றைய போட்டோ28-Oct-2025

2/

3/

4/

5/

6/
இன்றைய போட்டோ27-Oct-2025

7/
9/

10/


