பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு, கோவை ஆர்.எஸ். புரம். , லைட் ஹவுஸ் பகுதியில் சிவ சேனா கட்சி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.