புதுச்சேரி நேரு வீதி - பாரதி வீதி சந்திப்பில் ஐகோர்ட் உத்தரவுப்படி அகற்றப்பட்ட ஆக்கிரப்பு கடைக்காக, போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடைக்காரர்கள்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.