முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விழாவில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மாநில முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு கரும்பு வழங்கினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.