சித்திரை திருவிழாவை முன்னிட்டு அலங்கார மாரியம்மன் கோவிலுக்கு,கோவை நஞ்சுண்டாபுரம் சாலை சக்தி முனீஸ்வரர் கோவிலிருந்து சக்தி கரக ஊர்வலத்தில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.