கடலில் மீன் பிடிக்க தடைக்காலம் அமுலில் உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இடம். முழுநகர். கடலூர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.