பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் உயர் கல்வி சேர்வதற்காக சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.