தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடியில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முறையாக தார்ப்பாய்கள் கொண்டு மூடப்படாததால் மழையிலும் வெயிலிலும் சேதமடைகின்றன.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.