கரூர் மாவட்டம், புத்தாம்பூரில் நடந்த உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின், 5ம் ஐந்தாம் ஆண்டு விழாவில், வலை தமிழ் பதிப்பகத்தின் நுால்களை, தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் வெளியிட்டார்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.