sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மதுரை ரிங் ரோடு அம்மா திடலில் ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்காக, முகூர்த்தக்கால் இன்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஊன்றப்பட்டது.
28-May-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ02-Nov-2025

2/

தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் 2025-26 வினாடி வினா போட்டி மாங்காட்டில் உள்ள தி நேஷனல் ஐடி இன்டர்நேஷனல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
02-Nov-2025

3/

கடந்தாண்டு நடந்த ரயில் நிலைய விபத்தில் உயிரிழிந்த 16 பேரின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க திரண்ட மக்கள். இடம்: நோவி சாட் ரயில் நிலையம், செர்பியா.
02-Nov-2025

4/

சிறு மழை, காற்று என்று காலநிலை பிரமாதமாக இருக்கும் போது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சந்தோஷம் பிறந்து விடுகிறது. இங்கே கூண்டிற்குள் இருக்க வேண்டிய சிறுத்தைகள் வெளியே வந்து இதமான சூழலை அனுபவிக்கின்றன. இடம்: சூரத் விலங்கியல் பூங்கா, குஜராத்.
02-Nov-2025

5/

அடுக்கடுக்காய் பசுமை போர்த்தியது போன்ற அழகுடன் கூடிய மலைகளின் ரம்மியமான காட்சி. இடம்: கோவை ஆனைகட்டி அருகே.
02-Nov-2025

6/

டில்லி செங்கோட்டை முன், 'எனது டில்லி; எனது நாடு- ஒற்றுமையான இந்தியா, தன்னிறைவு இந்தியா' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
02-Nov-2025

7/

தேவ உதானி ஏகாதசி என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை. இதனால் பக்தர்கள் எரிக்கரைகளிலும், கோவில்களிலும் விஷ்ணு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். இடம்: ஜபல்பூர், மத்திய பிரதேசம்.
02-Nov-2025

8/

பஞ்சாபின் பாட்டியாலா புறநகரில் நெல் அறுவடைக்கு பின் விவசாயி தன் வயலில் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார். பயிர் கழிவு எரிப்பால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. குறிப்பாக சுவாச நோய்களுக்கு காரணமாகிறது.
02-Nov-2025

9/

கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்த கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.
02-Nov-2025

10/

புதுச்சேரி கௌசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி தெப்பல் உற்சவம் நடந்தது.
02-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us