ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பேரணியாக நடந்து சென்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.