கோவை நேரு ஸ்டேடியம் அருகே நடந்த 58 வது ஆண்டு நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி மற்றும் இந்திய விமானப்படை அணி மோதினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.