எங்களுக்கும் புது ஆடை, புது புத்தகம் வந்தாச்சு.! கோவை மாநகராட்சி அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இடம் : தாமுநகர், புளியகுளம்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.