அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் சூரியன் அந்தி வானில் மறையும் நேரத்தில் மேகங்களின் ஊடே சிதறிய சூரியக் கதிர்களை ஆர்வமுடன் பார்த்து போட்டோ எடுக்கும் பெண்கள். இடம் : சீனிவாசபுரம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.